Sunday 17 February 2013

'இஸ்லாமியர்களும் ஊடகச் சித்தரிப்புகளும்' கருத்தரங்கம்!

   சென்னையில்  பிப்ரவரி 8 ம் தேதி, மாலை 7.00 மணியளவில் நடைபெற்றது.  இதில் மு.குலாம் முஹம்மது, கவிக்கோ அப்துல் ரஹ்மான், தொல்.திருமாவளவன், அ.குமரேசன், எழுத்தாளர் பாமரன், கவின்மலர், ஆளுர் ஷாநவாஸ்,கௌதம் சன்னா ஆகியோர் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்ச்சியை சமூக அமைதிக்கான படைப்பாளிகள் இயக்கம் நடத்தியது. இதில் வைகறை வெளிச்சம் ஆசிரியர், மு.குலாம் முஹம்மது அவர்களது உரை வீடியோ காட்சி..



 


 
 

தொடர்புடைய மற்ற ஆக்கங்கள்:

விஸ்வரூபங்களுக்கு முன்....


No comments:

Post a Comment